தமிழகத்தில், விவசாய பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. விவசாய நிலங்கள் எல்லாம், ‘ரியல் எஸ்டேட்’காரர்களிடம் சிக்கி, வீட்டு மனைகளாக மாறிவிட்டன. இதைக்கண்டு உள்ளம் குமுறுவோருக்கு ஆறுதலாக, மண் இல்லா விவசாய முறையை, தனது வீட்டு மாடியில் அமல்படுத்தி சாதித்துகாட்டியுள்ளார் கோவை, சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பேராசிரியர் நாகேந்திரன். Continue reading
வேளாண்மை
கருகலாமோ கற்பகத் தரு
மரங்கள் இயற்கை நமக்கு அளித்த வரம் என்று நினைக்கிறோம். ஆனால், நமது மாநில மரம் என்ற பெருமை கொண்ட பனை மரங்கள் செங்கல் மற்றும் சுண்ணாம்புச் சூளைகளில் பற்றி எரிவதைப் பார்க்கையில் மனம் பதறுகிறது. தென் மாவட்டங்களில் சொற்ப விலைக்கு வாங்கப்பட்டு, சூளைகளில் கொட்டப்படும் பனை மரங்களில் கசியும் ஈர வாசனை மனதை உலுக்குகிறது.
புற்றாளி, புற்பதி, போந்து, பெண்ணை, தாளி, தருவிராகன், கரும்புறம், காமம், தாலம், ஓடகம் என்று அழைக்கப்பட்ட பனைமரம் இன்றைக்கு சூளைகளில் வெந்து தணிகிறது. பனை மட்டையில் வண்டியோட்டும் குழந்தைகள் இன்றில்லை! சுட்ட பனம் பழம் சுவைப்பவர் இல்லை!
மொட்டைமாடி காய்கறி தோட்டம்
ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் மொட்டைமாடி காய்கறி தோட்டம்
ஏக்கர் கணக்கில் நிலம், பாசனத்துக்குக் கிணறு, கால்நடைகள்… என இருந்தால் மட்டும்தான், விவசாயம் சாத்தியம்’ என்றுதான் பலரும் நினைக்கிறோம்.
அதனால்தான் ஆரம்பத்திலிருந்தே நகரத்தில் வாழ்பவர்கள்; கிராமங்களில் இருந்து நகர வாழ்க்கைக்கு நகர்ந்தவர்கள்; கிராமத்திலேயே நகரத்தைப் போன்ற வாழ்க்கையைப் பழகிக் கொண்டவர்கள் என்று பலருக்கும் விவசாயம் ஒரு கனவாகவே கடந்து விடுகிறது. ஆனாலும், மொட்டை மாடியையே தோட்டமாக்கி விவசாயக் கனவை நனவாக்கிக் கொள்பவர்களும் பலர் உண்டு. அவர்களில் ஒருவர்தான், ஷிஜி. Continue reading
குஷியான மகசூலுக்கு குலசை கத்திரிக்காய்!
ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம்
“வெறும் ரூ.300 செலவில் வீட்டில் அமைக்கும் மூலிகைத் தோட்டத்தால் இந்த உடல் உபாதைகளுக்கு நாமே தீர்வு காணலாம் திருச்சி தில்லைநகரைச் சேர்ந்த அல்லிராணி.
மரக்கன்றுகளைப் பரிசாகத் தருவது பரவலாகிவரும் சூழ்நிலையில், தனக்குத் தெரிந்தவர்களுக்குப் பயன்மிக்க மூலிகைச் செடிகளை வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் திருச்சி தில்லைநகரைச் சேர்ந்த அல்லிராணி.
மாடித் தோட்டம்
வீட்டிலேயே #வெந்தயகீரையை எளிதாக வளர்க்கலாம்.
வீட்டு தோட்டம் அல்லது பால்கனி தோட்டம் அமைக்க விரும்புபவர்கள் கோதுமை புல்க்கு பிறகு எளிதாக வளர்க்க கூடிய கீரை வகை. வெந்தயத்திலும் வெந்தய கீரையிலும் இருக்கும் சத்துக்கள் சொல்லி மாளாது. சத்துக்கள் நிரம்பிய கீரையை எந்த பூச்சி கொல்லி மருந்துகளும் இல்லாமல் இயற்கை முறைப்படி வளர்த்தால் தானே அதன் சத்துக்கள் நம்மை முழுமையாக சென்றடையும்.
எப்படி வளர்ப்பது என்று படி படியாக பார்ப்போம்.
இயற்கைக்கு மாறுவது எப்படி?
இயற்கைக்கு மாறுவது எப்படி?நிறைய நண்பர்கள் ஆர்கானிக் பொருட்களை பயன்படுத்த தொடங்க எத்தனிப்பது மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் இயற்கைக்கு எப்படி மாறுவது என்று மீண்டும் அவர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டியுள்ளது. ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் பயன்படுத்தப்பட்டு, மண்ணும், நமது உடலும் பாழான பிறகே நாம் இயற்கை விவசாயம், இயற்கை வழி விளைந்த (ஆர்கானிக்) பொருட்கள் மீது ஆர்வம் காட்டி வருகிறோம். Continue reading
கீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு.
நமது நாட்டின் தாவர செல்வங்களை நாம் சிறப்பாக உபயோகப்படுத்தா விட்டாலும் மற்ற நாடுகள் அறிந்து சிறப்பாக உபயோகப்படுத்துகின்றனர். இயற்கையை பாதுகாப்பதில் வெட்டிவேர் என்றால் நமது உடலை பாதுகாப்பதில் முருங்கையை கூறலாம். முருங்கையின் தாயாகம் இந்தியாதான் என்றாலும் இன்று ஆப்பிரிக்க நாடுகளில் இதன் பயன்பாடு மிக அதிகம். Continue reading
அள்ளிக் கொடுக்கும் ஆட்டுப்பண்ணை!
![]() |
![]() |
ஆசை இருக்கு அரசாள.. அதிர்ஷ்டம் இருக்கு ஆடு மேய்க்க என்று கிண்டலாகச் சொல்வார்கள். ஆனால், இன்றைக்கு அரசாள்வதைவிட… இது மேல் என்று சொல்லும் அளவுக்கு மரியாதைக்குரிய மற்றும் லாபம் கொழிக்கும் தொழிலாக மாறிவிட்டது ஆடு மேய்த்தல். Continue reading
வீட்டு மாடியில் காய்கறித் தோட்டம் அமைக்கும் திட்டத்துக்கு அமோக வரவேற்பு!
நீங்களே செய்து பாருங்கள்!
சதுப்பு நில கல்நண்டின் மகத்துவம்
மாங்குரோவ் காடுகள் உள்ள சதுப்பு நிலங்களில் வளர்க்கப்படும் கல்நண்டு குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘தி இந்து’ நாளிதழில் சிறப்புச் செய்தி வெளியாகியிருந்தது.
கடல் மற்றும் ஏரி நண்டுகளைக் காட்டிலும் கல்நண்டு மகத்துவ மானது மட்டுமின்றி மருத்துவ குணமும் கொண்டது. பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படும் கல்நண்டின் சிறப்பம்சங்களை காண்போம். Continue reading
நன்மை செய்யும் பூச்சிகளைக் காப்போம்!
25 ஆயிரம் ரூபாய் ஈமு… பத்தே ரூபாய்!
25 ஆயிரம் ரூபாய் ஈமு… பத்தே ரூபாய்!
ஈமு கோழியை வைத்து மோசடித் தொழில் செய்து, 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் மக்களின் பணத்தைக் கொள்ளையடித்த 23 நிறுவன அதிபர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட… அவர்களின் பண்ணைகளில் இருந்த ஆயிரக்கணக்கான ஈமு கோழிகள் தீனியின்றி வாடின. கொத்துக்கொத்தாக இறக்கவும் செய்தன. இதைக் கண்ட அரசு, கோழிகளுக்கு தீனி கொடுத்து பராமரித்து வந்தது. Continue reading
வருமானம் தரும் இத்தாலியத் தேனீ !
மாதம்தோறும் 1,00,000 தெம்பான வருமானம் தரும் இத்தாலியத் தேனீ !

தேன்… இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் எத்தனையோ அருட்கொடைகளில் ஒன்று. மருந்தாக, உணவாக, பூஜைக்காக, பிரசாதமாக, அழகுப்பொருளாக… என இதன் பயன்பாடுகளை, சொல்லிக் கொண்டே போகலாம்! ஆனால், இன்றைக்கு சுத்தமான தேன் கிடைப்பதுதான்… கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. Continue reading
இயற்கை முறையில் இனிப்பான லாபம்… கலக்குது கற்பூரவல்லி..
வலுத்தவனுக்கு வாழை… இளைச்சவனுக்கு எள்ளு’ என்று கிராமத்தில் சொல்வார்கள். அதாவது, ‘வாழைக்கு அதிக பண்டுதம் பார்க்க வேண்டும். அதனால் பண வசதி இருப்பவர்கள் மட்டும்தான் வாழை சாகுபடி செய்ய முடியும். Continue reading